பிரபாகரனைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் சொல்ஹெய்ம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “சொல்ஹெய்ம் உயர்நிலைப் பங்கு வகித்த போதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிந்தனையையும் அவரது இலக்குகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார். போரின் இறுதிக்கட்டத்தில், போர்வலயத்தில் சிக்கியிருந்த தன்னையும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏனையவர்களையும் … Continue reading பிரபாகரனைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் சொல்ஹெய்ம்!